கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரி , கடலூர் மற்றும் இலக்கியப் பேரவை, தமிழ்நாடு இணைந்து வழங்கும் மூன்றுநாள் இணையவழி பயிலரங்கம் முதல்நாள் நிகழ்ச்சி நிரல் : 29.07.2020 காலை 11 மணிக்கு வரவேற்புரை: பா. சரவணபெருமாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழர் இலக்கியப் பேரவை - கடலூர் தலைமையுரை: மருத்துவர் திரு.கி. இராஜேந்திரன் தாளாளர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரி வாழ்த்துரை : வழக்கறிஞர்.திரு.நா.விஜயகுமார் செயலாளர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரி முனைவர்.கோ.நிர்மலா முதல்வர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையில் கல்லூரி பயிலரங்கின் முதல் அமர்வு தமிழ்நூல்களின் மின்னாக்கம் ஜெ. பாலாஜி மூத்த விக்கிப்பீடியர் நன்றியுரை : முனைவர் .க .கீதா துறைத்தலைவர்